tag:blogger.com,1999:blog-8546382971959679714.post1453016674894131703..comments2022-11-08T15:36:33.566+05:30Comments on ஈழவயல்!: தமிழ்(?) படிக்கலாம்!விண்ணாணம் விநாசியார்!http://www.blogger.com/profile/17497639184343321204noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8546382971959679714.post-43660811305937239132012-03-25T00:29:28.087+05:302012-03-25T00:29:28.087+05:30வீரத்தமிழ்.......வீரத்தமிழ்.......தாமரைக்குட்டிhttps://www.blogger.com/profile/02230629033876129829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-72708183058996279652012-03-17T07:27:31.950+05:302012-03-17T07:27:31.950+05:30நண்பா,
மன்னை பிடிக்கிற என்று யாழ்ப்பாணத்தில் உள்ள ...நண்பா,<br />மன்னை பிடிக்கிற என்று யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்வேலி, சிறுப்பிட்டிப் பகுதி மக்கள் சொல்லுவார்கள்.<br /><br />மன்னை பிடிப்பது அவர்கள் பாசையில் பிடிவாதம் பிடிப்பது எனும் தொனியிலும் வந்து கொள்ளுமாம் .நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-5682193660240011682012-03-17T00:31:05.649+05:302012-03-17T00:31:05.649+05:30காட்டான் said...
வணக்கம் வரோ!
வட்டார வழக்கிகை பற்ற...காட்டான் said...<br />வணக்கம் வரோ!<br />வட்டார வழக்கிகை பற்றி அருமையா சொல்லி இருக்கிறீங்க.. ஊரில யாரவது முகம் கொடுத்து கதைக்காவிட்டால் சொல்வார்கள் "உவர் ஏன் மன்னைய நீட்டுறார்" அல்லது "மன்னைய விரிக்கிறார்" என்று!!!! <br /><br />ஒவ்வொரு வட்டார வழக்கும் அழகுதான்..//<br /><br />அண்ணரிடமும் கைவசம் நிறைய வட்டார வழக்குகள் இருக்கும் போல..KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-9265783578604147002012-03-17T00:30:21.665+05:302012-03-17T00:30:21.665+05:30ஆகுலன் said...
கப்பல் - ஆகாய விமானம்
இது தவறுதலாக ...ஆகுலன் said...<br />கப்பல் - ஆகாய விமானம்<br />இது தவறுதலாக பதிவில் இடம்பெற்றதல்ல, எங்களுரில் - அயலூரில் வயதானவர்கள் விமானத்தைப் பார்த்து ‘கப்பல் பறக்கின்றது’ என கூறுவார்கள்.///<br />நானும் இப்படி பெரியவர்கள் கதைத்து கேடுருகுறேன்...//<br /><br />ஆகாய விமானத்தை ஆகாய கப்பல் என கூறுவார்கள். அதையே எங்கள் மூத்தோர் மொட்டையாக கப்பல் கப்பல் என் கூறி பழக்கிவிட்டார்கள்KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-51222984426539506122012-03-17T00:29:00.739+05:302012-03-17T00:29:00.739+05:30அம்பலத்தார் said...
வணக்கம் வரோ நல்ல விடயமொன்றை சு...அம்பலத்தார் said...<br />வணக்கம் வரோ நல்ல விடயமொன்றை சுவாரசியமான எழுத்துநடையில் பதிவிட்டிருக்கிறீர்கள்.//<br /><br />நன்றி ஐயா..KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-1733119701061267822012-03-17T00:28:30.918+05:302012-03-17T00:28:30.918+05:30அருள் said...
ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சி...அருள் said...<br />ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு! <br /><br />http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html//<br /><br />பார்த்தோம்..KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-87022228320351206082012-03-17T00:28:10.415+05:302012-03-17T00:28:10.415+05:30மகேந்திரன் said...
வட்டார மொழி வழக்குகள்
ஒரு தாய் ...மகேந்திரன் said...<br />வட்டார மொழி வழக்குகள்<br />ஒரு தாய் ஈன்ற சேய்கள்...<br />வழக்கில் மாறுபாடு இருப்பினும் அதன் சுவை<br />மாறிடாது...<br /><br />அருமையா எழுதி இருக்கீங்க சகோ...<br /><br />வழக்குச் சொற்கள் அந்த வட்டாரப் பின்னணியுடன் அதற்கேற்ற<br />குழைவுடன் கேட்கையில் அதிலும் தனி சுகம் தான்...<br /><br />நீங்கள் கொடுத்த பொருள் விளக்கங்கள் நன்று...//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாKANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-51829989585434195352012-03-17T00:27:47.757+05:302012-03-17T00:27:47.757+05:30கவிதை வீதி... // சௌந்தர் // said...
விளக்கங்களுடன...கவிதை வீதி... // சௌந்தர் // said... <br />விளக்கங்களுடன் அருமையான பயன்படு பதிவு...<br /><br />பகிர்வுக்கு நன்றி//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-50156840064095197112012-03-15T20:11:41.641+05:302012-03-15T20:11:41.641+05:30வணக்கம் வரோ!
வட்டார வழக்கிகை பற்றி அருமையா சொல்லி ...வணக்கம் வரோ!<br />வட்டார வழக்கிகை பற்றி அருமையா சொல்லி இருக்கிறீங்க.. ஊரில யாரவது முகம் கொடுத்து கதைக்காவிட்டால் சொல்வார்கள் "உவர் ஏன் மன்னைய நீட்டுறார்" அல்லது "மன்னைய விரிக்கிறார்" என்று!!!! <br /><br /> ஒவ்வொரு வட்டார வழக்கும் அழகுதான்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-55193971448445435912012-03-15T19:53:44.983+05:302012-03-15T19:53:44.983+05:30நான் ஜோசிப்பது நான் ஆங்கிலம் கதைக்கும்போது சொந்த ந...நான் ஜோசிப்பது நான் ஆங்கிலம் கதைக்கும்போது சொந்த நாடவருக்கு எப்படி இருக்கும் எண்டு.....(எனக்கு ஏதோ சரியாய் கதைப்பதாய் தான் தெரியும்......ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-79941845707488433032012-03-15T19:51:50.778+05:302012-03-15T19:51:50.778+05:30கப்பல் - ஆகாய விமானம்
இது தவறுதலாக பதிவில் இடம்பெற...கப்பல் - ஆகாய விமானம்<br />இது தவறுதலாக பதிவில் இடம்பெற்றதல்ல, எங்களுரில் - அயலூரில் வயதானவர்கள் விமானத்தைப் பார்த்து ‘கப்பல் பறக்கின்றது’ என கூறுவார்கள்.///<br />நானும் இப்படி பெரியவர்கள் கதைத்து கேடுருகுறேன்...ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-17937952450007247422012-03-15T19:31:14.518+05:302012-03-15T19:31:14.518+05:30கப்பல் - ஆகாய விமானம்
இது தவறுதலாக பதிவில் இடம்பெற...கப்பல் - ஆகாய விமானம்<br />இது தவறுதலாக பதிவில் இடம்பெற்றதல்ல, எங்களுரில் - அயலூரில் வயதானவர்கள் விமானத்தைப் பார்த்து ‘கப்பல் பறக்கின்றது’ என கூறுவார்கள்.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-50082383774191167742012-03-15T17:29:14.082+05:302012-03-15T17:29:14.082+05:30ஒவ்வொரு பிரதேச மக்களினதும் தனித்துவ அடையாளங்களில் ...ஒவ்வொரு பிரதேச மக்களினதும் தனித்துவ அடையாளங்களில் முக்கியமான ஒன்றுதான் இந்த வட்டார மொழியும்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-79885219453857322892012-03-15T17:28:50.497+05:302012-03-15T17:28:50.497+05:30வணக்கம் வரோ நல்ல விடயமொன்றை சுவாரசியமான எழுத்துநடை...வணக்கம் வரோ நல்ல விடயமொன்றை சுவாரசியமான எழுத்துநடையில் பதிவிட்டிருக்கிறீர்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-31185570118198535012012-03-15T15:58:22.726+05:302012-03-15T15:58:22.726+05:30வட்டார மொழி வழக்குகள்
ஒரு தாய் ஈன்ற சேய்கள்...
வழக...வட்டார மொழி வழக்குகள்<br />ஒரு தாய் ஈன்ற சேய்கள்...<br />வழக்கில் மாறுபாடு இருப்பினும் அதன் சுவை<br />மாறிடாது...<br /><br />அருமையா எழுதி இருக்கீங்க சகோ...<br /><br />வழக்குச் சொற்கள் அந்த வட்டாரப் பின்னணியுடன் அதற்கேற்ற<br />குழைவுடன் கேட்கையில் அதிலும் தனி சுகம் தான்...<br /><br />நீங்கள் கொடுத்த பொருள் விளக்கங்கள் நன்று...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-81591334249022380012012-03-15T12:40:49.163+05:302012-03-15T12:40:49.163+05:30விளக்கங்களுடன் அருமையான பயன்படு பதிவு...
பகிர்வுக...விளக்கங்களுடன் அருமையான பயன்படு பதிவு...<br /><br />பகிர்வுக்கு நன்றிகவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com