tag:blogger.com,1999:blog-8546382971959679714.post8208033687740743551..comments2022-11-08T15:36:33.566+05:30Comments on ஈழவயல்!: பனம் பழமும் பசுமையான நினைவுகளும்!விண்ணாணம் விநாசியார்!http://www.blogger.com/profile/17497639184343321204noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8546382971959679714.post-55692472517651061312012-01-02T22:03:26.967+05:302012-01-02T22:03:26.967+05:30பனம்பழ மகாத்மியங்களை சொல்லி பழைய ஞாபகங்களை கிளறிவி...பனம்பழ மகாத்மியங்களை சொல்லி பழைய ஞாபகங்களை கிளறிவிட்டியள் சிவா.<br />என்ரை ஆச்சி அவித்த ஒடியல்பிட்டின் சுவையும் கூழின் சுவையும் இன்னமும் மறக்கமுடியவில்லை.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-20355676671080783662011-12-30T18:13:27.228+05:302011-12-30T18:13:27.228+05:30அருமை மைந்தன், பனம் பழமும் எங்கள் பசுமையான நினைவுக...அருமை மைந்தன், பனம் பழமும் எங்கள் பசுமையான நினைவுகளும் அழகாக ஞாபகம் வந்து போகிறது உங்கள் பதிவில். அதிகாலையில் அந்த பனம் பழம் பொறுக்கச் சென்ற ஞாபகம் இன்னும் இருக்கிறது.. வாழ்த்துக்கள்.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-56541955578820541682011-12-29T15:50:23.637+05:302011-12-29T15:50:23.637+05:30பனம் பழம் தொடர்பாக எழுதி சிறு வயது ஞாபகங்களை கிளரி...பனம் பழம் தொடர்பாக எழுதி சிறு வயது ஞாபகங்களை கிளரிவிட்டீர்களஅது ஒரு கனாக்காலம்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-48076703486461772482011-12-29T03:05:40.005+05:302011-12-29T03:05:40.005+05:30மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்ததும் நிய...மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்ததும் நியூட்டன் புவிஈர்ப்பு விசையை மட்டும் கண்டுபிடித்தார்..<br />மரத்தில் இருந்து பனம்பழம் விழுவதைப் பார்த்ததும் நாங்க எத்தனை விடயத்தை கண்டுபிடிச்சிட்டம்...!!!<br />சும்மா சொல்லகூடாது ..எங்களுக்கு கொஞ்சம் மூளை அதிகம்தாம்பா :)திருமகள்https://www.blogger.com/profile/02526005158729356984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-63036006847866544672011-12-28T16:31:24.003+05:302011-12-28T16:31:24.003+05:30ரியாஸ்,துஷி..
எனக்கு தெரிந்து ஒடியலை நேரடியா சாப்ப...ரியாஸ்,துஷி..<br />எனக்கு தெரிந்து ஒடியலை நேரடியா சாப்பிட முடியாது அதை அரைத்து மாவாக்கி கூழுக்கு போடுவார்கள். பனங் கிழங்கை அவித்து காயப்போடுவதுதான் புலுக்கொட்டியல் அதை தான் நேரடியா சாப்பிடலாம்..!!<br /><br />ஆனா சில இடங்களில்புளுக்கொடியலை ஒடியல் என்றுதான் அழைக்கிறார்களோ தெரியாது...!!! எப்படியோ பனையில் கழிவே இல்லை அது ஒரு கற்பக விருட்சம்...)காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-39208218847597479832011-12-28T16:17:07.219+05:302011-12-28T16:17:07.219+05:30பணம் பழத்தை பிழிந்து வெய்யிலில் காயவைத்து பிணாட்டு...பணம் பழத்தை பிழிந்து வெய்யிலில் காயவைத்து பிணாட்டு செவார்களே அருமையான சுவை அதை வருடம் முழுவதும் வைத்திருந்து சாப்பிடலாம்..!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-14031850921144249342011-12-28T16:13:59.405+05:302011-12-28T16:13:59.405+05:30புழுக்கொடியல் மாவோடு தேங்காய் பூவும் சீனியும் கலந...புழுக்கொடியல் மாவோடு தேங்காய் பூவும் சீனியும் கலந்து சாப்பிட்ட என்னை மீண்டும் அந்த காலத்தை நினைக்க வைத்து விட்டீர்கள்.!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-3085087175019735022011-12-28T14:57:44.225+05:302011-12-28T14:57:44.225+05:30கொஞ்சம் நேரம் பிந்திச் சென்றாலும் பனம்பழம் சிக்காத...கொஞ்சம் நேரம் பிந்திச் சென்றாலும் பனம்பழம் சிக்காது<br /><br />மீண்டும் எங்கள் கிராமிய வாழ்கையை திரும்பி பார்க்க வைத்ததற்கு நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-41272996618948623332011-12-28T14:43:47.539+05:302011-12-28T14:43:47.539+05:30அழகான அந்தப் பனைமரம்
அடிக்கடி நினைவில் வரும்.
அடிக...அழகான அந்தப் பனைமரம்<br />அடிக்கடி நினைவில் வரும்.<br />அடிக்கடி நினைவில் வரும்.<br /><br />அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை<br />மறப்பேனா நீ என் அன்னை.<br /><br />அன்று முற்றத்தில அழித்து அழித்து நான்<br />ஆனா எழுதிய மண்ணல்லவா.-இன்று<br />நான் பாடும் பாட்டும் என் தாய்மண்<br />என்னுள் இசைக்கின்ற பண்ணல்லவா.<br />----- ----- -----<br /><br />பனைமரத்தின் அழகை தன்னுள் பதிவு செய்த அழகான பாடலின் இணைப்பை கீழே தருகிறேன். காசி ஆனந்தனின் வரிகளை இசையமைத்து பாடியவர் செல்லப்பா. பாடலுக்கு நடித்தவர் மறைந்த புலிகளின் குரல் கலைஞர் நாட்டுப்பற்றாளர் V.T.A.விசுவா.<br /><br />ஏக்கம் நிறைந்த வலிதரும் வரிகளும் காட்சிகளும்..இந்த இணைப்பில்..<br />http://www.pulikal.net/2010/09/blog-post_27.html<br /><br />தீபிகா.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-52470345564743217662011-12-28T12:10:38.315+05:302011-12-28T12:10:38.315+05:30பனங்காய் பணியாரத்தின் ருசியை அடிக்க எதுவும் இல்லை....பனங்காய் பணியாரத்தின் ருசியை அடிக்க எதுவும் இல்லை... வெளிநாட்டு தமிழர்களுக்கு ஏற்றுமதி செய்தால் பெரிய லாபம் பார்க்கலாம்..<br /><br /><b>இன்று என் பதிவு;;; <a href="http://www.ssharshan.blogspot.com/2011/12/blog-post_27.html" rel="nofollow">அம்பலத்தாரும் கந்தையாண்ணையும் </a></b>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-22009829687104485762011-12-28T09:33:56.919+05:302011-12-28T09:33:56.919+05:30வணக்கம் மச்சி
பனை வளத்தின் அருமை பெருமைகளைச் சொல்ல...வணக்கம் மச்சி<br />பனை வளத்தின் அருமை பெருமைகளைச் சொல்லும் பதிவில் முக்கியமான ஓர் விடயத்தினைத் தவற விட்டு விட்டீங்க.<br /><br />புளுக் கொடியலில் இருந்து துவையல் செய்து சாப்பிடுவார்களே. அது பற்றிச் சொல்லவில்லையே..<br /><br />புளுக் கொடியலைச் சிறு சிறு துண்டுகளாக முறித்து அல்லது உடைத்து நறுக்கி உரலில் போட்டு இடித்து தேங்காயும், சீனியும் சேர்த்து துவையலாகச் சாப்பிடுவார்கள். <br /><br />அத்தோடு கூழுக்கும் ஒடியல் மா பயன்படுத்துவார்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-59504649215856515802011-12-28T06:47:59.091+05:302011-12-28T06:47:59.091+05:30அட அட ஊரில் பனம் பழம் புடுங்க போனது,நொங்கு களவாண்ட...அட அட ஊரில் பனம் பழம் புடுங்க போனது,நொங்கு களவாண்டு மாட்டுபட்ட நினைவுகள் எல்லாம் இந்த பதிவை படிக்கும் போது வருது....<br />அருமைகுட்டிப்பையன்https://www.blogger.com/profile/17442774135183802078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-59567418478280788042011-12-28T06:01:25.986+05:302011-12-28T06:01:25.986+05:30இவ்வளவும் சொல்லி சுவையைக் கற்பனையில் தந்த நீங்கள் ...இவ்வளவும் சொல்லி சுவையைக் கற்பனையில் தந்த நீங்கள் பனாட்டைப் பற்றிச் சொல்லாமல் விட்டிட்டீங்களே சிவா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-46576198351575016072011-12-28T05:02:29.727+05:302011-12-28T05:02:29.727+05:30புலம் பெயர்ந்து இருக்கிற நேரம் பார்த்து பணம் பழம்,...புலம் பெயர்ந்து இருக்கிற நேரம் பார்த்து பணம் பழம், புழுக்கொடியல் என கடுப்பெத்துறான்கள்KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-30959292055514257262011-12-28T03:36:42.949+05:302011-12-28T03:36:42.949+05:30யோவ் பனம்பழம் அவ்ளோ நல்லாவா இருக்கும்!!!!!! நானும்...யோவ் பனம்பழம் அவ்ளோ நல்லாவா இருக்கும்!!!!!! நானும் சின்ன வயசில் சாப்புட்டு இருப்பேன்... ஆனா இப்போ நினைவு இல்லைப்பா :(<br />சூப்பர் பதிவு மைந்துசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-82559968193942894622011-12-28T03:35:07.811+05:302011-12-28T03:35:07.811+05:30மைந்து ஒடியல் கடிக்கணும் போலவே இருக்கு :(((
ஆசையை...மைந்து ஒடியல் கடிக்கணும் போலவே இருக்கு :(((<br /><br />ஆசையை கிளறி விட்ட இந்த பாவம் உம்மை சும்மா விடாது ;(சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-75236272935555724522011-12-28T00:47:12.793+05:302011-12-28T00:47:12.793+05:30why this கொலைவெறி......
வாய் ஊருது..ஆனா இங்கு கிடை...why this கொலைவெறி......<br />வாய் ஊருது..ஆனா இங்கு கிடைக்காது..ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-62963359175581816602011-12-27T22:59:32.495+05:302011-12-27T22:59:32.495+05:30பூலோக கற்பக தரு எனச்சும்மாவா சொன்னார்கள்! பகிர்வுக...பூலோக கற்பக தரு எனச்சும்மாவா சொன்னார்கள்! பகிர்வுக்கு நன்றி மைந்தன் சிவாJanahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-49062256745373089272011-12-27T22:25:31.435+05:302011-12-27T22:25:31.435+05:30எழுத்துக்கள் தெளிந்த நீரோடை போல
அழகாக சிந்தையை சுண...எழுத்துக்கள் தெளிந்த நீரோடை போல<br />அழகாக சிந்தையை சுண்டி இழுத்துச் செல்கிறது.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-66733731301132655522011-12-27T22:24:26.938+05:302011-12-27T22:24:26.938+05:30பனைமரம் பற்றிய பதிவைப் படித்தவுடன்
மனதுக்கு சிறகு ...பனைமரம் பற்றிய பதிவைப் படித்தவுடன்<br />மனதுக்கு சிறகு முளைத்து சிருபிராயத்துக்கு<br />பறந்து விட்டது நண்பரே.<br />அது ஒரு கனாக்காலம்....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-59821060352481702422011-12-27T21:59:23.832+05:302011-12-27T21:59:23.832+05:30பனம் பழம் தொடர்பாக எழுதி சிறு வயது ஞாபகங்களை கிளரி...பனம் பழம் தொடர்பாக எழுதி சிறு வயது ஞாபகங்களை கிளரிவிட்டீர்கள்.. பனம் பழம்,ஒடியல், பனங்காய் பனியாரம் இவ்ற்றுக்கு நானும் ரசிகன். அதுவும் ஒடியல் எப்போதும் கொறித்துக்கொண்டேயிருக்கலாம்.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.com